துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை 2 நாட்களின் பின் மீட்பு(video)
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் ஏராளமான உயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நில நடுக்கத்தில் உயிர்தப்பிய 2 வயது பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை சுமார் 44 மணிநேரம் கிட்டத்தட்ட 2 நாட்கள் (2 இரவுகள்) பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியாளர்களால் குறித்த குழந்தை மீட்கப்பட்டவுடன் ஒரு துளி நீர் அருந்த கொடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 23 மணி நேரம் முன்

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு! News Lankasri

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam

இனி நான் உங்க தம்பி இல்லை.. கண்கலங்கிய ஜீவா.. இரண்டாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் Cineulagam
