தென்னிலங்கையில் கரை ஒதுங்கிய சிறுமியின் சடலம் - பொம்மை என எண்ணிய மீனவர்கள்
Sri Lanka Police
Kalutara
Death
By Vethu
களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது சிறுமியின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை களுத்துறை வடக்கு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் சடலம் நீரில் மிதப்பதைக் கண்டுள்ளனர்.
பெரிய பொம்மை
ஆனால் அது கரடி அல்லது வேறு ஏதேனும் பெரிய பொம்மை என நினைத்து அதனை மீட்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் களுத்துறை வடக்கு நாகசந்தியா பகுதியில் உள்ள கற்பாறைக்கு அருகில் சடலம் ஒதுக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US