ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரசாயனக் கசிவு!
Colombo
University of Sri Jayawardenapura
Sri Lanka Police Investigation
By Dharu
ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இரசாயன சேமிப்பு நிலையத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கசிவு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்புத் துறையில் இரசாயனங்களைக் கையாளும் அதிகாரிகள் பின்னர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து இரசாயனங்களை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
சம்பவ இடத்தில் இருந்த ஆபத்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இந்த இரசாயனங்கள் கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது .

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US