தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்(Video)
வடக்கு, கிழக்கில் எமது மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் தென்பகுதி சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(10.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''காலம் காலமாக எமது மக்கள் வாழ்ந்த நிலங்கள் அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகிறன.
குறிப்பாக முல்லைதீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள நிலங்களை தென்பகுதி சிங்கள மக்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.
மேலும், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலமாக தமிழருக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை பெற்றுத்தர முடியாது." என தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri