வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம்

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Bavan Aug 17, 2024 06:25 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa), வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூரில் இடம்பெற்ற குழப்ப நிலையை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த கடல் பிரதேசத்தை அண்டிய லண்டணில் வசித்துவரும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான 11 ஏக்கர் காணி, கடந்த காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் - தமிழ் கடை உரிமையாளரால் பணியாளர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் - தமிழ் கடை உரிமையாளரால் பணியாளர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

துப்பரவு பணி

இந்தநிலையில், குறித்த காணியை துப்பரவு செய்து கம்பி வேலி அடைக்கும் நடவடிக்கைக்காக சம்பவதினமான இன்று ஜே.சி.பி இயந்திரத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைர் சென்று துப்பரவு பணியை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு ஒன்று கூடிய மக்கள் அவருடைய காணியின் எல்லையை தாண்டி துப்பரவு பணி இடம்பெறுவதாகவும் அவருடைய காணியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கடல் அரிப்பினால் கடலுக்குள் சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். 

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம் | Chaos In Vagarai Tension Caused By Firing In Air 

எனவே, தற்போது கடல் இருக்கும் இடத்தில் இருந்து அவரது காணி பின்நோக்கி இருப்பதாக நினைத்து காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இரு சாராருக்கும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாணைகள்

இதனையடுத்து, ஜே.சி.பி இயந்திரத்தின் கண்ணாடிகள் உடைந்ததையடுத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார்.

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம் | Chaos In Vagarai Tension Caused By Firing In Air

இந்நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து விசேட அதிரடிப்படையினர் சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் அவரையும் ஜே.சி.பி இயந்திரத்தையும் பாதுபாப்பாக அங்கிருந்து வெளியேற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை

பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை

வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு - அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை

வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு - அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US