சனல் 4 காணொளி தொடர்பில் ரிஷாட் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
முஸ்லிம் சமுதாயம் மீது ஒரு சாபக்கேட்டை உருவாக்கிய கூட்டமே உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல்-4 முக்கிய காணொளிகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில்,செனல் 4 வீடியோ தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சி கதிரை ஏற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயம் மீதும்,முஸ்லிம் இளைஞர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீது திட்டமிடப்பட்டு குற்றம்சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அட்ப அரசியலுக்காக இவ்வாறு திட்டமிட்டு சதி செய்தவர்கள் இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சி புரியவில்லையெனவும்,அரசாங்கம் இந்த காணொளி தொடர்பில் தீவிர விசாரணையை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
