ஜேர்மன் தேர்தல் முடிவால் ஏற்படவுள்ள மாற்றம்
ஜேர்மனிய அரசியலில் கூட்டு ஒரு புதிதான விடயமல்ல என சுவிஸர்லாந்தில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் சுதாகரன்( Sudhakaran)தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் ஜேர்மனில் இடம்பெற்ற தேர்தல் நிலைமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மன் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறவில்லை. அவ்வாறு அறுதி பெரும்பான்மை பெறவில்லை என்பது ஒரு புதிதான விடயமில்லை.
ஜேர்மனிய அரசியலில் எப்பொழுதும் ஒரு கூட்டு ஆட்சியே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. 1949 இல் இருந்து பல விதமான பல நிறங்களுடன் கூடிய கூட்டு ஆட்சி இருந்து வருகிறது. இந்த நிறங்களுக்கு சில சில பெயர்களை வைத்துள்ளார்கள்.
அந்த நிறங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கூட்டுக்களுக்கான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே இந்த ஜேர்மனிய அரசியலில் கூட்டு ஒரு புதிதான விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 3 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
