நாளை வெளியிடப்படும் சந்திரிக்காவின் வாழ்க்கை சரிதம்
Colombo
Book
Chandrika Kumaratunga
Bandaranayake
Shirani
By Steephen
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (Shirani Bandaranayake) ஆகியோர், நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள “சந்திரிக்கா” என்ற நூல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
என் நாட்டைவிட்டு வெளியே போ... கனடாவில் இனவெறுப்புத் தாக்குதலுக்குள்ளான சீக்கிய முதியவர் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US