நாளை வெளியிடப்படும் சந்திரிக்காவின் வாழ்க்கை சரிதம்
Colombo
Book
Chandrika Kumaratunga
Bandaranayake
Shirani
By Steephen
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க (Shirani Bandaranayake) ஆகியோர், நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள “சந்திரிக்கா” என்ற நூல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US