சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்த சரத் வீரசேகர - அரசியல் பார்வை தொகுப்பு
புலம்பெயர் தமிழர்களின் டொலர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பொய்யுரைப்பதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றம் கூடியபோது கோவிட் தொடர்பாக பேசப்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
புலிகளின் சார்பில் பேசிய காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைக்கப் பெற்றது எனவும், இராணுவத்தை காட்டிக் கொடுத்தவர் எனவும் சரத் பொன்சேகாவை, அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை தொகுப்பு,