"யுவான் வாங் 05" விவகாரம்! இலங்கைத் தமிழர் பாதிக்கப்படக்கூடாது - கரூர் கண்ணதாசன்
இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கமாக காணப்படுகிறது என தி.மு.கவின் தொழிற்சங்க தலைவரும், வழக்கறிஞருமான கரூர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு யுவான் வாங் 05 என்ற சீனக்கப்பல் வருவது தொடர்பான சர்ச்சை நிலை நீடித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்த விடயத்தை சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எங்களுடைய பார்வையெல்லாம் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது, இலங்கை பாதிக்கப்படக் கூடாது என்பது தான். இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான்.
இலங்கை்கு யுவான் வாங் 05 கப்பல் வருகின்ற பிரச்சினை இன்றைக்கு சர்வதேச பிரச்சினையாக காணப்படுகிறது என கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தகவல்களுடன் வருகிறது சக்கரவியூகம் நிகழ்ச்சி,
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam