இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமகன் ஒருவரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம்
கொழும்பில் வெளியிடப்படாத இடம் ஒன்றில் வைத்து இந்த பணத்தை பெற்றுக்கொண்டபோதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US