காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Northern Province of Sri Lanka
By Chandramathi
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(09.08.2023) விசேட உரையாற்றும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) ஆரம்பித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயல்முறையை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யும் நோக்கில் தரவுகளை உட்படுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ் (COA) வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US