வெளிநாட்டில் பணிபுரிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் : பல கோடி ரூபாய் மோசடி
Sri Lanka Police
Colombo
By Vethu
வெளிநாட்டில் பணிபுரிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்குவதாக கூறி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பம்பலப்பிட்டி தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மோசடிக்கு உள்ளான இளைஞர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகளின் விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சான்றிதழ் மோசடி
பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 16 மணி நேரம் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US