இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
By Dhayani
இலங்கை மத்திய வங்கியானது ரூ.145000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி ஏல விற்பனையினூடாக திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளது.
திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையில் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Daily Rasipalan: செவ்வாய் பெயர்ச்சி- தனலட்சுமி ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் Manithan
பிக்பாஸ் புகழ் ஷாரிக் திருமணம் செய்த மரியாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?... புகைப்படம் இதோ Cineulagam
இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த 8 மாத குழந்தை: தவறான மரண அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி! News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US