அனுராதபுரத்தில் திறக்கப்படவுள்ள தூபி!பிரபல ஜோதிடரின் கணிப்பு வெளியானது
Srilanka
Anurathapura
By Dhayani
அனுராதபுரத்தில் நவம்பர் 18ஆம் திகதி சத ஹிரு தூபி திறக்கப்படுவது மிகவும் மங்களகரமான நேரம் என ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த கணித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தூபி துரதிர்ஷ்டவசமான நேரத்தில் திறக்கப்படுமாயின் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிடர்களின் ஏற்பாட்டுக் குழுவை சுபம் நேரம் என்று கூறி ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US