சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும்!இந்துக்களிடம் கோரிக்கை
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு காவல்துறையினர் இந்துக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்றை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாடி மகிழுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் காரணமாக, கடந்த காலங்களில் ஏனைய இன, மத மக்களின் கொண்டாட்டங்களும் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதே வகையில், நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் கோயில் வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒரு நேரத்தில் 25 பேர் என வரையறைக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam