சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும்!இந்துக்களிடம் கோரிக்கை
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு காவல்துறையினர் இந்துக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்றை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாடி மகிழுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் காரணமாக, கடந்த காலங்களில் ஏனைய இன, மத மக்களின் கொண்டாட்டங்களும் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதே வகையில், நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் கோயில் வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒரு நேரத்தில் 25 பேர் என வரையறைக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri