சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும்!இந்துக்களிடம் கோரிக்கை
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு காவல்துறையினர் இந்துக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்றை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாடி மகிழுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் காரணமாக, கடந்த காலங்களில் ஏனைய இன, மத மக்களின் கொண்டாட்டங்களும் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதே வகையில், நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் கோயில் வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒரு நேரத்தில் 25 பேர் என வரையறைக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam