சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும்!இந்துக்களிடம் கோரிக்கை
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு காவல்துறையினர் இந்துக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்றை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாடி மகிழுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் காரணமாக, கடந்த காலங்களில் ஏனைய இன, மத மக்களின் கொண்டாட்டங்களும் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதே வகையில், நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் கோயில் வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒரு நேரத்தில் 25 பேர் என வரையறைக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
