சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள்! - நாட்டு மக்களிடம் கோரிக்கை
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரால் இந்து பக்தர்களிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு வீடுகளிலேயே குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் மட்டும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பின்னணியில் தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுடன் பின்பற்றுமாறு இந்து மதத் தலைவர்களும் கோரியுள்ளனர்.
இதேவேளை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூலம் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கோவிட் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சாத்தியம் 90 வீதத்தினால் குறைகின்றது ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவ்கே தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam