பிரச்சினைகளுக்கு மத்தியில், மின்சாரசபையின் தலைவர் பதவி விலகினார்!
chairman
powercut
CEB
ferdinando
By Amal
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பேர்டிணன்டோ, பதவி விலகியுள்ளார்.
எனினும் அவர் பதவி விலகியமைக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
நாட்டில் மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை நாளை வரை மின்சார விநியோகத்தில் தடங்கல் இருக்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டுள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US