திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து
Vijitha Herath
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Dev
திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு 5 வருடங்கள் அதிகாரம் வழங்கப்பட்ட போதிலும், மக்கள் விரைவில் மாற்றங்களை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடிக்காரர்களை பிடிக்கும் நடவடிக்கை
அத்துடன், மோசடிக்காரர்களை பிடிக்கும் நடவடிக்கையை பொருளாதாரத்தை வலுவாகப் பேணும் வகையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US