கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நீதிமன்றினை நாடவுள்ள லசந்த அழகியவன்ன
Srilanka
Court
Lasantha
By Kamel
கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை உயர்த்திய நிறுவனங்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கோதுமை மா அத்தியாவசிய உணவுப் பொருளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் நினைத்தவாறு எவருக்கும் கோதுமை மாவின் விலையை உயர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை விரைவில் வழக்குத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US