கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நீதிமன்றினை நாடவுள்ள லசந்த அழகியவன்ன
Srilanka
Court
Lasantha
By Kamel
கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை உயர்த்திய நிறுவனங்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கோதுமை மா அத்தியாவசிய உணவுப் பொருளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் நினைத்தவாறு எவருக்கும் கோதுமை மாவின் விலையை உயர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா விலை உயர்விற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை விரைவில் வழக்குத் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US