ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இன்று காலை பதுளை நீதிமன்றில் முன்னிலையானார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகத் தெரிவித்து ஹரீன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கினை ஜனவரி மாதம் 6ம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது காவல்துறையினர் ஹரீன் பெர்னாண்டோவை கைது செய்திருந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் தேர்தல் சட்டங்களை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஹரீன் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        