சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய 1400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!
சுகாதார வழிகாட்டுதல்களை மீறிமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக 1,400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 பரவலை தொடர்ந்து சுகாதாரத் துறை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளில் பின்பற்ற வேண்டிய பல சுகாதார பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியது. கோவிட் -19 விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2020 அக்டோபர் 15ம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழின் விதிகளுக்கு இணங்க பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பராமரிப்பு குறித்து பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் கூட்டாக நடவடிக்கைகளை நடத்தியுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி கோவிட் - 19 விதிமுறைகளை பின்பற்றத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan