அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது - பிரசன்ன ரணதுங்க
Politics
By Independent Writer
அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் போது அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள எண்ணெய் தாங்கியை அபிவிருத்தி செய்து பெற்றுக்கொண்டால், நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.
அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US