வனப்பகுதியில் பயிரிடப்பட்ட பெருந்தொகை கஞ்சா செடிகள் அழிப்பு(Photos)
Ampara
Sri Lanka
Sri Lankan Peoples
By Navoj
பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு 3(V) MICகு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து நடாத்திய தேடுதலில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
7500 கஞ்சா செடிகள்
இதன்போது சுமார் 7500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரனைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US