திருட்டு ஒப்பந்தத்தை ரத்துச் செய்! பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மின்சாரம்,எண்ணெய் என்பனவற்றின் சுயாதிபத்திதுவத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு குறிப்பிட்டு தொழிலாளர் மத்திய நிலையத்தினால் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு முன்னிலை சோசலிசக் கட்சியினாலும் அமெரிக்கா, சீனா,இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்கவைக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராவோம் என்றும் எழுதப்பட்டுள்ள சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலகாமம் போன்ற பிரதேசங்களின் சந்திகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சிங்கள மற்றும் தமிழ் பொழிகளிலும் அச்சிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam