கனடாவில் இலங்கையர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சந்தேகநபருக்கான பிணை தொடர்பில் வெளியான தகவல்
ஒட்டாவாவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த பெப்ரியோ டி-சோய்சா பிணை கோர போவதில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் அண்மையில் 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த தாக்குதல் சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க (Dhanushka Wickramasinghe) அதிஷ்டவசமாக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவரே இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த பெப்ரியோ டி-சோய்சா பிணை கோர போவதில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
