தமிழரசுக் கட்சியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டத்திற்கு அழைப்பு
Jaffna
Ilankai Tamil Arasu Kachchi
SL Protest
By Thevanthan
இலங்கை தமிழரசுக் கட்சியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டம் இடம்பெறவுள்ள இடம்
இந்த போராட்டம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US