லண்டன் - சவுத்வார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு
லண்டன் - சவுத்வார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் 2வது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பிறந்த சுனில் சோப்ரா சவுத்வார்க் கதீட்ரலில் நேற்று மேயராக பதவியேற்றுள்ளார்.
இவர் 2014-2015 இல் 'லண்டன் பரோ ஆப் சவுத்வார்க்' என்றழைக்கப்படும் லண்டன் மாநகரின் உள்ளூர் நகரமான சவுத்வார்க் நகரத்தின் மேயராகவும், 2013-2014 இல் துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார்.
போரோவில் மதிப்புமிக்க அலுவலகத்தை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் அவர் என்பதுடன், இவர் மூன்று முறை துணை மேயராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதை எண்ணமாக கொண்டு சோப்ரா செயல்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
