இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி!
Badulla
Grade 05 Scholarship examination
Death
By Sivaa Mayuri
பதுளை - பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று, சித்தியடைந்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில், பசறை கல்வி வலயத்தில் இம் மாணவியே அதிக புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
பதுளை, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

பரீட்சையில் சிறப்பு சித்தி
இவ்விபத்தில் உயிரிழந்த அந்தோனி நோவா (வயது - 32), பெனடிகக் மெடோனோ (வயது 31) ஆகியோரின் மகளே யூஜீனியா என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கிவுல்ஓயா திட்டம் என்பது தமிழினவழிப்பில் முன்னேறிச் செல்லும் சிங்கள அரசு! 47 நிமிடங்கள் முன்
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US