புனர்வாழ்வு பணியகம்:சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

Sri Lankan protests Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Anti-Govt Protest
By Sivaa Mayuri Sep 30, 2022 09:21 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்ட எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என்று சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

போராட்ட செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்க இந்த சட்டமூலம் அனுமதிக்கும் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

புனர்வாழ்வு பணியகம்:சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அச்சம் | Bureau Of Rehabilitation Social Political

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

போதைப்பொருள் சார்ந்தவர்கள், முன்னாள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே பணியகத்தின் நோக்கமாக இருக்கும் என்று இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.

இந்தநிலையில் பணியகத்தின் நிர்வாகம், மேலாண்மை மற்றும் விவகாரங்களின் கட்டுப்பாடு ஆகியவை சபை ஒன்றிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் பணியகம், பாதுகாப்பு செயலாளர், சுகாதாரம், கல்வி மற்றும் மறுவாழ்வு கூடுதல் செயலாளர்களையும் கொண்டிருக்கும்.

சட்டமூலத்தின்படி...

புனர்வாழ்வு பணியகம்:சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அச்சம் | Bureau Of Rehabilitation Social Political

கூடுதலாக, புனர்வாழ்வு அமைச்சர் மூன்று உறுப்பினர்களை நியமிப்பார், அவர்கள் கல்வி, தொழில்முறை தகுதிகள் மற்றும் புனர்வாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சபையின் தலைவரை நியமிக்கவும் நீக்கவும் புனர்வாழ்வு அமைச்சருக்கு உரிமை உள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் எந்தவொரு உறுப்பினரையும் புனர்வாழ்விற்காக வழிநடத்தும் அதிகாரம் பணியகத்திற்கு வழங்கப்படும்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US