ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியைக் காணவில்லை : விசனம் தெரிவித்த மனோ எம்.பி!
Sri Lanka Upcountry People
Mano Ganeshan
Sri Lanka Government
Budget 2025
By Rukshy
பெருந்தோட்ட மக்களுக்காக வரவு செலவுத் திட்டத்திலே பெரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ஆனால் தேடிப்பார்த்தேன் அதைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தை தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதுள்ள எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியு்ளளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US