கச்சத்தீவில் பௌத்தமயமாக்கல்! தெலுங்கானா ஆளுநரின் நிலைப்பாடு
கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் இரண்டு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது அதற்கு வழிபாட்டுத்தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக்கூடாது என்பதே தமது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை
எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத்தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam