தொழில்நுட்பத்துக்காக சாதனை நிதியை ஒதுக்கிய பிரித்தானிய அரசாங்கம்
United Kingdom
World
Technology
By Dev
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக பிரித்தானிய அரசாங்கம் 55 பில்லியன் பவுண்ஸ் நிதியை ஒதுக்கியுள்ளது.
2029/2030 வரை நீடிக்கும் இந்த நிதித் திட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் தெளிவு ஆகியவற்றை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், சுத்த ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, 'quantum computing' போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை ஊக்குவிப்பதற்காக இந்தி நிதி பயன்படுத்தப்படும்.
பொருளாதார பலன்கள்
இந்நிலையில், இதனால், கிடைக்கும் பொருளாதார பலன்கள், முதலீட்டை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், அரசாங்கத்தின் இந்த முதலீட்டால் வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US