இலங்கையில் பிரித்தானிய கொரோனா - சுகாதார பிரிவு எச்சரிக்கை
பிரித்தானியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மரபணு இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருப்பது விசேட அம்சமாகும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளளது.
இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியதென்பதனால் இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை பாரிளளவு அதிகரிக்கும் என பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்து்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிப்பதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலைமையை இலங்கையின் சுகாதார கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாதென அவர் எச்சரிக்கை விடுத்ததுள்ளார்.
இந்த மரபணு மாறிய வைரஸ் பாரிய அளவு பரவினால் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam