வீடு வீடாக சென்று கலவரக்காரர்களை கைது செய்யும் பிரித்தானிய பொலிஸார்
பிரித்தானியா (Britian) முழுவதும் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்து வரும் நிலையில் கலவரக்காரர்களை வீடு வீடாக சென்று பிரித்தானிய பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
சௌத்போர்ட் (Southport) பகுதியில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி 17 வயது சிறுவன் ஒருவன் நடத்திய வன்முறை தாக்குதலுக்கு பிறகு ஒட்டுமொத்த பிரித்தானியாவிலும் கலவரங்கள் வெடித்துள்ளன.
சௌத்போர்ட்டில் ஆரம்பித்த கலவரங்கள், லிவர்பூல் (Liverpool), லண்டன் (London) மற்றும் மிடில்ஸ்பரோ (Middlesbrough) போன்ற முக்கிய நகரங்கள் வரை பரவி தற்போது கட்டுப்பாட்டை மீறியுள்ளன.
கைது நடவடிக்கை
இந்நிலையில், போராட்டத்தில் வன்முறையை மேற்கொண்ட கலவரக்காரர்களை பிரித்தானிய பொலிஸார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சந்தர்லாந்து (Sunderland) பகுதியில் வன்முறையில் இறங்கிய குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
