இலங்கையை காப்பாற்ற கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பம்
இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனை கருவி பொருத்தப்பட்டிருப்பது மற்றும் யுக்திய செயற்திட்டம் என்பன ஜனாதிபதி தேர்தலை பின்புலமாக கொண்டு நடாத்தப்படுபவை என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அமெரிக்காவின் சி.ஐ.ஏ இலங்கையின் புலனாய்வுத்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடன் பிரித்தானியா இணைந்து, இலங்கை பிரஜைகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கு நிதி வழங்கியிருந்தது.
இந்த நிலையிலேயே இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனை கருவி பொருத்தபட்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam