பலஸ்தீனம் தொடர்பில் பிரித்தானியாவின் முக்கிய அறிவிப்பு இன்று
பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் அறிவிப்பை பிரித்தானிய பிரதமர், கெய்ர் ஸ்டார்மர் இன்று(21.09.2025) பிற்பகல் வெளியிடுவார் என்று சர்வதேச நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, காசாவில் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவேண்டும், இரண்டு அரசுகள் தீர்வை வழங்கவேண்டும் என்று நிபந்தனைகளை, பிரித்தானிய பிரதமர் கோரியிருந்தார்.
இந்த நிபந்தனையை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால், செப்டம்பரில், பிரித்தானியா, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை வெளியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
நிலைப்பாடு
இதன் அடிப்படையிலேயே இன்றைய அறிவிப்பு வெளியாகவுள்ளது. எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நிலைப்பாட்டை கண்டித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவின் இந்த நிலைப்பாடு, அது பயங்கரவாதத்துக்கு பரிசளிக்கும் செயற்பாடாகவே இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri