இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா கரிசனை

sri lanka united kingdom
By Independent Writer Jun 20, 2021 07:40 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

 இலங்கையின் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிற்காக ஆதரங்களை திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களில் பிரித்தானியா தொடர்ச்சியாக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது என அந்நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய கார்ஷால்டன் மற்றும் வொலிங்டன் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான எலியட் கோல்பேர்ன் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்விருவருக்கும் இடையில் இடம்பெற்ற கேள்வி பதில்கள் வருமாறு,

எலியட் கோல்பேர்ன்:- இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைத் வெளிப்படுத்தவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளை அவர் (அமைச்சர் நைஜல் அடம்ஸ்) எடுத்துள்ளார்?

அமைச்சர் நைஜல் அடம்ஸ்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு ஐ.நா.வின் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையிலான புதியதொரு புதிய தீர்மானத்தை வெற்றிகரமாக வழிநடத்தி நிறைவேற்றியுள்ளோம்.

அத்தீர்மானத்தில் முதன்முறையாக, எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு தேவையான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம்.

எலியட் கோல்பேர்ன்:- போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நம்பத்தகுந்த இலங்கை அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை விதிப்பதற்கு, தேவையான சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளதா?

அமைச்சர் நைஜல் அடம்ஸ்: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம் பல ஆண்டுகளாக சர்வதேச ரீதியாக நடவடிக்கைகளை எடுத்துவருவது நண்பருக்கு தெரியும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் “மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல்” இது எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளை ஆதரிக்கப் பயன்படும். என்ற விடயம் உள்ளீர்க்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US