பதவியை இராஜினாமா செய்தார் பி.பீ.ஜயசுந்தர!
Colombo
P. B. Jayasundera
By Murali
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
பி.பீ.ஜயசுந்தர பல வருடங்களாக அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 12 மணி நேரம் முன்
புதிய வீட்டை தொடர்ந்து பிரம்மாண்ட விஷயத்தை கட்டிய சீரியல் நடிகை காயத்ரி.. வாழ்க்கையில் அடுத்தகட்டம், புகைப்படத்துடன் இதோ Cineulagam
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US