இரத்தினபுரியில் கடத்தப்பட்ட சிறுவன் வேனில் இருந்து குதித்து தப்பிய சம்பவம்
Sri Lanka Police
Ratnapura
Crime
By Amal
கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ என்ற இடத்தில் 15 வயது சிறுவனை கடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த சிறுவன் கொழும்பின் ஒரு பகுதியில் வைத்து தாம் கடத்தப்பட்டதாக கூறப்படும் வேனில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
காரணம் தெரியவரவில்லை
இதனையடுத்து, பொலிஸார் குறித்த சிறுவனை தமது காவலில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த கடத்தலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 20 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US