இரத்தினபுரியில் கடத்தப்பட்ட சிறுவன் வேனில் இருந்து குதித்து தப்பிய சம்பவம்
Sri Lanka Police
Ratnapura
Crime
By Amal
கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ என்ற இடத்தில் 15 வயது சிறுவனை கடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த சிறுவன் கொழும்பின் ஒரு பகுதியில் வைத்து தாம் கடத்தப்பட்டதாக கூறப்படும் வேனில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
காரணம் தெரியவரவில்லை
இதனையடுத்து, பொலிஸார் குறித்த சிறுவனை தமது காவலில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த கடத்தலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US