ஆற்றில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவன்
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Accident
Death
Sri Lankan Schools
By Rakesh
ஹசலக்க - வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார்.
சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
காணாமல் போன சிறுவன் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US