இலங்கையில் கோர விபத்து - வெளிநாடு செல்லத் தயாராக இருந்து இளைஞன் பலி
Sri Lanka Police
Puttalam
Hospitals in Sri Lanka
By Vethu
சிலாபம் ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
சிலாபத்தை பகுதியை சேர்ந்த 18 வயதான தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணம்
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன், வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக தயார் நிலையில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US