பதவியிலிருந்து வெளியேற்ற சதி - கோட்டாபய வெளியிடும் புத்தகம்
பதவியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புத்தகமொன்றை எழுதியுள்ளார்.
'என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி' என்று குறித்த புத்தகத்துக்கு அவர் பெயரிட்டுள்ளதோடு புத்தகம் நாளை (07.03.2024) கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
மேலும், இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியினுடைய விலை 1,800 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் உள்ளடக்கம்
அத்துடன், "இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு மற்றும் இலங்கைச் சமூகத்தின் பல குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட சதிகள் மற்றும் வன்முறை போராட்டங்கள் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைப் பற்றியதாகும்" என்று புத்தகத்தின் பின் அட்டையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri