இந்தியாவில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு.. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி!
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இன்று மாலை டெல்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்..
இந்நிலையில், இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில், "குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள்.
Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials.@AmitShah
— Narendra Modi (@narendramodi) November 10, 2025
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |