தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Death
By Aanadhi
மட்டக்களப்பு(Batticaloa), ஓட்டமாவடி புளியடி வீதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெண் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியானதையடுத்து சந்தேகத்தில் குறித்த இடத்தைப் பார்வையிட்ட அயலவர்கள் பெண் இறந்த நிலையிலிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் விசாரணை
மரணமடைந்தவர் புளியடி வீதி, ஓட்டமாவடி-1யைச் சேர்ந்த செய்யத் அஹமது ஆசியா உம்மா (வயது 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மூன்று தினங்களுக்கு முன்னர் மரணித்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US