மர்மமான முறையில் இறந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு
Sri Lanka Police
Colombo
Ratnapura
Sri Lanka Police Investigation
By Aanadhi
கொழும்பு அருகே மர்மமான முறையில் இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அருகே உள்ள பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலன்னவத்தை பிரதேசத்திலேயே மேற்குறித்தவாறு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாடகை வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்
அப்பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் குடியிருந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US