கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
Kilinochchi
Sri Lankan Peoples
Death
By Thevanthan
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நேற்று(26) பிற்பகல் மூவர் நீராடிக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து, நேற்று மாலை முதல் காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சடலமாக மீட்பு
இன்று காலை சுமார் 8.00 மணியளவில், இரணைமடு நன்னீர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US