திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Srilanka
Fishing
Recovered
Trincho
Horbor
Man Body
By Independent Writer
திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட- பின்னதுவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த பிரியந்த(35) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காளி பிரதேசத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக IMULA 2190 என்ற படகின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவரே
இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
தற்போது இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US