திருகோணமலையில் வயல்வெளியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
Trincomalee
Sri Lanka Police Investigation
By Badurdeen Siyana
திருகோணமலை-நாமல்வத்தை வயல்வெளியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆணின் சடலமானது இன்று (23.12.2023) மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் (34வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
பொலிஸ் விசாரணைகள்
கிண்ணியாவிலிருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு புல் வெட்டுவதற்காக வருகை தந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US